Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வு இதழ்கள் மற்றும் செய்திகள்

இதழ்கள்

செய்திகள்

    உளவளத்துணையாளர்களுக்கான நான்காவது செயலமர்வு – யாழ்ப்பாண மாவட்டம்

    உளவளத்துணையாளர்களுக்கான நான்காவது செயலமர்வு – யாழ்ப்பாண மாவட்டம் உளவளத்துணையாளர்களுக்கான நான்காவது செயலமர்வு – யாழ்ப்பாண மாவட்டம் தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு நேரடியாகப் பங்களிப்பு வழங்கும் புனர்வாழ்வு பணியகத்தின் புனர்வாழ்வு செயன்முறை மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடித் தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், அவற்றை ஒரு வலையமைப்பின்...

    ​சமூக மட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடமாடும் சேவை – 2026

    தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி ரடம எகட” (முழு நாடுமே ஒன்றாக) தேசியப் பணியின் கீழ், பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில், சமூக மட்ட போதைப்பொருள் ஒழிப்பு நடமாடும் சேவை வேலைத்திட்டமொன்று மட்டக்குளி ஸ்ரீ விக்ரமபுர மைதானத்தில் பிரதி அமைச்சர் கௌரவ சுனில் வடகல தலைமையில் 2026.07.18...

    ​தேசிய போதைப்பொருள்  எதிர்ப்பு பேரணி

    தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பேரணி நச்சுப் போதைப்பொருள் பேரழிவைத் தோற்கடிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசியப் பிரச்சாரத்திற்கு இணையாக, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பேரணியானது இன்றைய தினம் (2026.06.26) காலி முகத்திடலில் ஆரம்பமாகி கொள்ளுப்பிட்டி சந்தி வரை பயணித்தது. பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால,...

    காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் புனர்வாழ்வுப் பணியகம் (BOR) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

    காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் புனர்வாழ்வுப் பணியகம் (BOR) இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் புனர்வாழ்வுப் பணியகம் (BOR) ஆகியவற்றுக்கு இடையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்களில் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் 2026 ஜூன் 24 ஆம் திகதி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடப்பட்டது. ​...

    மாவட்ட ரீதியில் உளவளத்துணையாளர் குழாமை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டம் – கம்பஹா மாவட்டம்

    மாவட்ட ரீதியில் உளவளத்துணையாளர் குழாமை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டம் – கம்பஹா மாவட்டம் புனர்வாழ்வுப் பணியகத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகங்களினால் முன்னெடுக்கப்படும் முன்னாய்வு மற்றும் பின்னாய்வு நடவடிக்கைகளின் போது, தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கு உளவளத்துணையாளர்கள் போதியளவு இல்லாமையினால் இச்செயற்பாட்டின் வெற்றிக்கு ஏற்பட்டுள்ள தடையை நீக்கும் முதன்மை நோக்குடன், “மாவட்ட உளவளத்துணையாளர் குழாமை” (District Counseling Officers Pool) நிறுவுவதற்கான...

    வெசாக் பௌர்ணமி தின கொண்டாட்டம்

    வெசாக் பௌர்ணமி தின கொண்டாட்டம் 2026 ஆம் ஆண்டு வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். அமித் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பணியகத்தில் பணிபுரிபவர்களினால் 2026 மே 27 அன்று பத்தரமுல்ல, கொரபே, ஸ்ரீ விஜய சுமனாராமய விகாரையில் தர்ம போதனையும் மதிய அன்னதான நிகழ்வும் நடாத்தப்பட்டன.வணக்கத்திற்குரிய உபய விகாராதிபதி கொராம்பே சோமானந்த தேரரினால்...

    புனர்வாழ்வுப் பணியகத்தின் தடுப்பு மற்றும் புனர்வாழ்வுக்கான விசேட சிந்தனைக் குழு (Think Tank) நிறுவுதல்

    புனர்வாழ்வுப் பணியகத்தின் தடுப்பு மற்றும் புனர்வாழ்வுக்கான விசேட சிந்தனைக் குழு (Think Tank) நிறுவுதல் புனர்வாழ்வுப் பணியகத்தின் தடுப்பு மற்றும் புனர்வாழ்வுக்கான விசேட சிந்தனைக் குழு (Think Tank) நிறுவுதல் புனர்வாழ்வுப் பணியகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புனர்வாழ்வுச் செயற்பாடுகளை, நவீன உலகிற்கு ஏற்ற வகையில் மிகவும் முறையான மற்றும் அறிவியல் ரீதியான அணுகுமுறையின் கீழ் மேற்கொள்வதற்காக, துறைசார் நிபுணர்களைக் கொண்ட “தடுப்பு...

    பதுளை மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு

    பதுளை மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு பதுளை மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகம் திறந்து வைப்பு புனர்வாழ்வு பணியகத்தின் புதிய பதுளை மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகம், பதுளை மாவட்டச் செயலாளர் சுனில் கலகம அவர்களின் தலைமையில் 2026.04.30 அன்று திறந்து வைக்கப்பட்டது. பதுளை, வினிதகம வீதி, 2ஆம் கட்டையில் (2nd Mile Post) அமைந்துள்ள பதுளை பிரதேச சபைக்...

    உளவளத்துணையாளர்களுக்கான மூன்றாவது செயலமர்வு – பொலன்னறுவை மாவட்டம்

    உளவளத்துணையாளர்களுக்கான மூன்றாவது செயலமர்வு – பொலன்னறுவை மாவட்டம் தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு நேரடியாகப் பங்களிப்பு வழங்கும் புனர்வாழ்வு பணியகத்தின் புனர்வாழ்வு செயன்முறை மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்காக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடித் தலையீட்டைப் பெற்றுக்கொள்வதற்கும், அவற்றை ஒரு வலையமைப்பின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்ட உளவளத்துணையாளர்களை விழிப்புணர்வூட்டும்...

    இரத்தினபுரி மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு கரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது

    இரத்தினபுரி மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு கரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது இரத்தினபுரி மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு கரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது புனர்வாழ்வு பணியகத்தின் 14 ஆவது மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு காரியாலயம், 02.02.2026 ஆம் திகதி  இரத்தினபுரி மாவட்ட செயலாளர் திரு. K. G. S. நிஷாந்த மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர் M. S. அமித்...

    புனர்வாழ்வு பெறுவோரின் நலனுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிகையலங்கார நிலையத்தைத் திறந்து வைத்தல் மற்றும் நிலைய கண்காணிப்பு விஜயம் – மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்வாண்மை எழுத்தறிவுப் பயிற்சி நிலையம் – சேனபுர

    புனர்வாழ்வு பெறுவோரின் நலனுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிகையலங்கார நிலையத்தைத் திறந்து வைத்தல் மற்றும் நிலைய கண்காணிப்பு விஜயம் – மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்வாண்மை எழுத்தறிவுப் பயிற்சி நிலையம் – சேனபுர சேனபுர மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழில்வாண்மை எழுத்தறிவுப் பயிற்சி நிலையத்தில் புனர்வாழ்வு பெறுவோரின் பயன்பாட்டிற்காக நிர்மாணிக்கப்பட்ட சிகையலங்கார நிலையத்தினை (Barber shop), புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ப்ரிகேடியர்...

    உளவளத்துணையாளர்களுக்கான இரண்டாவது பயிற்சிப் பட்டறை – காலி மாவட்டம்

    உளவளத்துணையாளர்களுக்கான இரண்டாவது பயிற்சிப் பட்டறை – காலி மாவட்டம் போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்திட்டத்தின் கீழ் உளவளத்துணையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை – காலி மாவட்டம் தற்போதைய அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டத்திற்கு நேரடியாகப் பங்களிப்பினை வழங்கி வரும் புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு செயற்பாடு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நடவடிக்கைகளுக்கு அரச மற்றும் அரச...

    போதைப்பொருளற்ற தேசம் அழகிய வாழ்வு எனும் தொனிப்பொருளின் கீழ் முதலாவது பயிற்சி பட்டறை கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

    போதைப்பொருளற்ற தேசம் அழகிய வாழ்வு எனும் தொனிப்பொருளின் கீழ் முதலாவது பயிற்சி பட்டறை கம்பஹா மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது தற்போதைய அரசாங்கத்தின் போதைப்பொருளினை ஒழிக்கும் செயற்பாட்டிற்கு நேரடி பங்களிப்பினை வழங்கி வரும் புனர்வாழ்வுப் பணியகத்தின் புனர்வாழ்வு செயற்பாடு மற்றும் போதைப்பொருளினை இல்லாதொழிப்பதற்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் நேரடி தலையீடுகளை பெற்றுக் கொள்வதற்கும் அவர்களை ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கும்...

    சபாநாயகரும் நீதி அமைச்சரும் சேனபுரயில் மனப்பான்மை மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தைத் திறந்து வைத்தனர்

    சபாநாயகரும் நீதி அமைச்சரும் சேனபுரயில் மனப்பான்மை மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தைத் திறந்து வைத்தனர் தற்போதைய அரசாங்கத்தின் நச்சுப் போதைப்பொருட்களை இல்லாதொழிக்கும் தேசிய செயற்திட்டத்திற்கு இணைவாக அபாயகர ஔடதம் எனும் ஆபத்தான போதைப்பொருட்களுக்கு அடிமையாகி தமது வாழ்வினை இருளாக்கிய இளைஞர்களின் வாழ்விற்கு ஒளியூட்டும் பொருட்டு தமது வாழ்வினை மீண்டும் நல்வழிப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் புனர்வாழ்வைக் கோருகின்றவர்களுக்கு முதலாவது தன்னார்வ புனர்வாழ்வு  நிலையம் புனர்வாழ்வுப்...